.

Pages

Saturday, September 15, 2012

‘பஞ்சு மிட்டாய்’ : டிங்... டிங்... டிங்...



தெருவில் “டிங்” “டிங்” “டிங்” என்ற மணியோசையுடன் “பஞ்சு மிட்டாய்”யைப் பார்த்தவுடன் சட்டென்று நமது குழந்தைகளின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியைக் காணலாம்.

இவை...

கையில் தொட்டால் சினுங்கும்...
நாவினில் பட்டால் சுருங்கும்...
காற்றுப் பட்டால் கரையும்...
வித வித வண்ணத்தில் மிளிரும்...

டிஸ்கி : 
1. குழந்தைகள் அதிகம் விரும்பும் இவற்றை தவிர்ப்பது நலம் !
2. கல்வி கற்க வேண்டிய வயதில் மணியை ஆட்டிக்கொண்டு தெருத்தெருவாக பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்யும் இச்சிறுவனின் பரிதாப நிலையைப் இப்படத்திலே காணுங்கள்...

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers